உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டை என கூறிய தேரர்



(FASTNEWS|COLOMBO ) -ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டையாக மாறியுள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்து பிக்குமார்களும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சீரற்ற காலநிலை – நான்காயிரம் குடும்பங்கள் பாதிப்பு

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணம் 5 மடங்கால் அதிகரிப்பு.

wpengine

நேற்று பதிவான தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

wpengine