Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நாளை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொது தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு

wpengine

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

மின்சார சபை ஊழியர்களால் கார்ட்னர் மாவத்தையில் பாரிய நெரிசல்..

wpengine