உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலக பிரதான நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து மேடைகளை அமைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

நீதிமன்ற ஆலோசனையின் பிரகாரம் மாகாண சபை தேர்தல்..

wpengine

சுதந்திரமாக வாக்கினை பதிவு செய்வதற்கான சூழல்

wpengine

மேலும் ஐந்து கடும் பிரிவுகளில் யோஷித உள்ளிட்டோருக்கு குற்றச்சாட்டு

wpengine