உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு ..


“மக்கள் சக்தி பேரணி” காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் தண்ணீர் பவுஸர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலி முகத்திடலிலும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கைதாவதை தடுக்கக்கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டம் இன்று…

wpengine

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு18 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு…

wpengine