உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கம்போடியாவுக்கு இம்மாத இறுதியில் உத்தியோகபூர்வ விஜயம்



(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில், கம்போடியாவுக்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்போடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பே ஏற்றே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கைதான 12 மாணவர்களதும் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

நவம்பரில் நாடு வழமைக்கு திரும்பும்

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருக்கு கடிதம்…

wpengine