உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று(22)…



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாளை(05) இலங்கை விஜயம்…

wpengine

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 18பேர் படுகாயம்.

wpengine

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு அழைப்பாணை

wpengine