உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு…



பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் ஆறு மாதங்களுக்கு குறித்த கால எல்லை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

கிரிக்கெட் வீரர்களை விற்று இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய நிர்வாகத்தினர் சம்பாதிக்கின்றனர் – அர்ஜுன

wpengine

65வது வருட நிறைவையொட்டி இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலை பொதுமக்கள் காட்சிக்கு

wpengine

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

wpengine