உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவு…



ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களில் முடிவடையும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலம் எத்தனை வருடங்களுக்குரியது என அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னரே உயர் நீதிமன்றம் தனது முடிவை ஜனாதிபதிடம் தெரிவித்துள்ளது.

ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் மூலமே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்படும்

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதம் வௌியிடப்படும்…

wpengine

பேச்சுவார்த்தைகள் தோல்வி – தொடர்கிறது வேலை நிறுத்தப் போராட்டம்…

wpengine