உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய எரிபொருள் விலைகள் மீண்டும் குறைகிறது…


எரிபொருள் விலையினை மீண்டும் குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று(05) சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இவ்வாறு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

புதிய உள்நாட்டு தீர்வைச் சட்டம் அடுத்த மாதம் முதல்…

wpengine

ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

wpengine

சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் அனுப்பப்படும்..!

wpengine