உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜனரஞ்சக வீரர் விருதிற்கு ஏஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை…



ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் (Sports Best) பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் ஜனரஞ்சக வீரர் விருதிற்கு இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விருது வழங்கல் விழா இம்மாதம் 31 ஆம் திகதி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

பேரூந்து – ரயில்வே பணிப்புறக்கணிப்பிற்கு இ.போ.ச தயார்…

wpengine

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

wpengine

மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச..!

wpengine