உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோனை, ஒருமில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான றொக்கப் பிணையிலும் செல்வதற்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ரயில் சேவைகளில் தாமதம்

wpengine

பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது

wpengine