உள்நாட்டு செய்திகள்

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல்

wpengine

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்..

wpengine