உள்நாட்டு செய்திகள்வணிகம்

சோள அறுவடை அதிகரிப்பு,,,


2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை 3 இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடத்தில் நாட்டின் மொத்த சோள அறுவடை 61 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவியபோதிலும், சோள அறுவடை அதிகரித்திருந்ததாக விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts

லிந்துலை நகர சபையின் தலைவர் உட்பட 4 பேர் கைது…

wpengine

நாளைய போட்டியில் பங்கேற்க ஷாகிப் அல் ஹசன் இன்று இலங்கை வருகிறார்..

wpengine

தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளின் 1,300 பேருக்கான பதிவு இம்மாதம் நடுப்பகுதியில்

wpengine