உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் – கடினத்திற்கு மத்தியிலேயே தீர்வு எட்டப்பட்டது…


சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பிரச்சினைக்கு பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் மிகவும் கடினத்திற்கு மத்தியிலேயே தீர்வு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சைட்டம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை ஜனாதிபதி இன்று(06) தாமரை தடாகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

wpengine

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் உள்நுழையும் மற்றுமொரு சீன நிறுவனம்..!

wpengine

மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த 10 பேர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு

wpengine