உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க ஹர்ஷ தலைமையில் புதிய குழு…



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் யோசனைகளை முன்வைக்க பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையில் புதிய குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விடயம் குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும், புதிய யோசனைகள் இருப்பின் அது பற்றி ஆராயவும் குறித்த இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

E – (rizmira)

Related posts

சுமார் 1200 கோடி பெறுமதிமிக்க கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது..

wpengine

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுள் 19 பேர் கடற்படையினர்

wpengine

முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் விடுதலை

wpengine