உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான பெற்றோர் அமைப்பு அரசுக்கு எச்சரிக்கை..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராடும் மருத்துவத்துறை மாணவர்களின் பெற்றோர், தாம் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சைட்டத்துக்கு எதிரான பெற்றோர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எதிர்வரும் வாரங்களில் சைட்டத்துக்கு எதிராக தாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சுமார் 250 பெற்றோர் வரையில் குறித்த இந்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

wpengine

அதிக விலையில் பொருட்களை விற்கும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு..

wpengine

களனிவெலி புகையிரத சேவையில் தாமதம்…

wpengine