உள்நாட்டு செய்திகள்

40 வருட கால சேவையில் இருந்து நீதியரசர் ஈவா வணசுந்தர ஓய்வு…


உச்ச நீதிமன்ற நீதிபதி ஈவா வணசுந்தர இன்று(14) தனது சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(14) உச்ச நீதிமன்றத்தில் ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் போது ஈவா வணசுந்தர தனது 40 வருட கால சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக நீதியரசர் புவனேக அலுவிகாரே அறிவித்துள்ளார்.

Related posts

இறுதித் தீர்மானம் இன்று

wpengine

ரயில் கட்டணங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்படாது

wpengine

சுத்தமான குடிநீர் விநியோகம் கிடைக்காவிடின் உடன் 117 அழையுங்கள்.

wpengine