வணிகம்

சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், பல்வேறு பிரதேசங்களிலுள்ள சேனா படைப்புழுக்களினை இனங்காணும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சீமெந்தின் விலையும் அதிகரிப்பு

wpengine

இன்று நள்ளிரவு முதல் அரிசியின் விலை குறைப்பு..

wpengine

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முச்சக்கர வண்டிகளுக்கு “பயணிகள் பாதுகாப்பு கவசங்களை” வழங்கும் HNB Finance

wpengine