ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஓக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது.

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.

Related posts

மதூஷுடன் கைதான பைசர் மற்றும் ஜபீர் CID பொறுப்பில்…

wpengine

சஜித் மற்றும் ரணில் பற்றி தகவல்களை வெளியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி

wpengine

விளையாட அழைத்து சென்று 06 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த காமுகன்

wpengine