உள்நாட்டு செய்திகள்

செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழப்பு..



இன்று(04) பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதான மாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma

Related posts

ISIS ஊடுருவல் குறித்து உளவுப் பிரிவினர் உஷார் நிலையில் – இராணுவப் பேச்சாளர்

wpengine

கல்வியமைச்சின் அறிவித்தல்

wpengine

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine