உலக செய்திகள்

சூடான் ஹெலிகாப்டர் விபத்தில் 5 அதிகாரிகள் பலி


சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. .

எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் இந்த விபத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும்,

Related posts

பரோல் முடிவடைந்து மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா…

wpengine

ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

wpengine

H1B விசா நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சிக்கல் நிலை – USCIS கடும் சட்ட நடவடிக்கை..

wpengine