உள்நாட்டு செய்திகள்

அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியரது சம்பவம் தொடர்புடைய ஊழியர்களை பொலிசில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று(01) அழிப்பு…

wpengine

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்மந்தமாக, பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம்..!

wpengine

ஐ.ம.சு.முன்னணியின் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

wpengine