உள்நாட்டு செய்திகள்

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை



(FASTNEWS|COLOMBO) – கொழும்பு 3 இல் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

wpengine

நாவலபிடி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 53 பேர் காயம்…

wpengine

22ம் திகதி வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் ஊழியர்கள்

wpengine