வணிகம்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…



2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 தசம் 9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.

அது 2 இலட்சத்து 44 ஆயிரத்து 536 ஆக பதிவாகியிருந்தது. அதற்கு அடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இதன்படி 2 இலட்சத்து 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து 24 பேர் வந்திருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையின் நகர அபிவிருத்திற்கு உலக வங்கியிடமிருந்து நிதி

wpengine

பாணின் விலையானது குறைவு

wpengine

சீன மக்கள் வங்கியுடன் இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல்

wpengine