வணிகம்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு



(FASTNEWS|COLOMBO) சீகிரியவை பார்வையிடவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீகிரிய மேலதிக பணிப்பாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்தார்.

பொசொன் பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாளொன்றிற்கு சுமார் 800க்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், 100க்கும், 150க்கும் இடைப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் CRT வர்த்தக கண்காட்சி ஆரம்பம்..

wpengine

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அமைச்சர் ரிஷாதின் முயற்சியில் அனுஷ்டிப்பு

wpengine

கட்டுப்பாட்டு விலை குறித்து ஆராய அமைச்சர் ரிஷாத் 05ம் குறுக்குத் தெருவுக்கு விஜயம்…

wpengine