உள்நாட்டு செய்திகள்

சுரக்ஷா உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு டெப் (Tab) மற்றும் சுரக்ஷா காப்புறுதி ஆகிய செயற்றிட்டங்களை வழங்குவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு…

wpengine

அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ட மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள்

Azeem Kilabdeen