உள்நாட்டு செய்திகள்

சுமார் 300 பேருக்கு பங்கேற்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – – திருமண நிகழ்வுகளில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு மாத்திரம் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது

wpengine

நாட்டில் மழை இல்லாத வானிலை

Azeem Kilabdeen

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரவுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

wpengine