உள்நாட்டு செய்திகள்

ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்கள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இவ்வாண்டின் இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தேர்தல் ஆணையாளர்

wpengine

இன்றும் நாளையும் வாக்களிக்க சந்தர்ப்பம்

wpengine

பேராதனை பல்கலைக்கழகம் பொதுமக்களுக்காக திறப்பு..!

wpengine