உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.முன்னணியின் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நிபந்தனையற்ற முறையில் அமைக்க தீர்மானித்தால் தாம் ஆதரவு வழங்க உள்ளதாக இன்று(16) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

#rishma

Related posts

மேலும் ஐவர் கைது

wpengine

11 ஆயிரம் பீடி இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

wpengine

சுதந்திர கட்சி மத்திய குழுவை கூட்ட ஜனாதிபதிக்கு கோரிக்கை

wpengine