Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுதந்திர தினக் கொண்டாட்டம் – ஒத்திகை இன்று ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று(31) மற்றும் எதிர்வரும் 2, 3ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இந்தத் தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் எனவும் ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டின் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்பக இராஜினாமா..

wpengine

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு…

wpengine