உலக செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Related posts

டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு.

wpengine

காங்கோவில் மீண்டும் பரவும் இபோலா வைரஸ் – 23 பேர் உயிரிழப்பு…

wpengine

ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றில் தற்கொலை தாக்குதல் – சுமார் 20 பேர் பலி…

wpengine