உள்நாட்டு செய்திகள்

சுங்க அதிகாரிகளை தாக்கிய சம்பவம் – தம்பதியருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…


சுங்க அதிகாரிகள் ஐவர் மீது தாக்குதல் நடத்தினரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குவைட் நாட்டைச் சேர்ந்த தம்பதியருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த தம்பதியர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிமன்றம், இன்று(30) உத்தரவிட்டுள்ளது.

Related posts

வட மாகாண சபையின் அரசியலமைப்புக்கான யோசனை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பு

wpengine

வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிட தீர்மானம்

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்..

wpengine