உள்நாட்டு செய்திகள்

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பேரூந்து போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பேரூந்து ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேரூந்துகளை சுற்றிவளைப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை அணிக்கு பயிற்சியாளராக வராமைக்கான காரணத்தினை வெளியிட்டார் மஹேல…

wpengine

இன்று 12 மணிநேர நீர்வெட்டு

wpengine

திருத்தப்பட்ட ‘வற்’ சட்டமூலம் 26ஆம் திகதி சமர்ப்பிப்பு – நிதியமைச்சர்.

wpengine