Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுகாதார முறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இதற்கமைய 1,311 நிறுவனங்களில் நேற்றைய தினம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

தலைக்கவச விவகாரம் – இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு.

wpengine

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொறுப்புடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

wpengine

இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய பிரதமர்…

wpengine