உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சர் ராஜிதவின் மனைவிக்கு அரச பதவி…



அரசாங்க மருத்துவ நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் அடுத்த தலைவராக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவின் மனைவியும், பிரத்தியோக செயலாளருமான விசேட வைத்திய நிபுணர் சுஜாதா சேனாரட்ன போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி இரவு இடம்பெற்ற சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் போதே சுஜாதா சேனாரட்ன குறித்த பதிவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்…

wpengine

முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பு மனுத்தாக்கல் கையளிப்பு

wpengine

பொருளாதார மையங்களை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் – இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு…!

wpengine