உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை…


சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .

அதன்படி பதுளை மற்றும் பஸ்ஸர அகிய பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

தனியார் துறையினருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார

wpengine

பாடசாலையில் புதிய பாடத்திட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த இருபாடங்கள் உள்ளீர்ப்பு.

wpengine

தேயிலை நிலங்களை பதிவு செய்யும் இறுதி அறிக்கை தயார் நிலையில்…

wpengine