உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீரற்ற காலநிலை காரணமாக போட்டியில் தாமதம்…


சுற்றுலா தெனாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று(08) பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ள நான்காவது ஒருநாள் போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக தாமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, மைதானத்தினை அண்டிய பகுதிகளில் விட்டு விட்டு மழைத்தூறலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

R.Rishma

Related posts

முல்லைத்தீவு மாணவி மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

wpengine

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

wpengine