உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு



நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக, மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அப்பகுதிகளுக்கு, மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு

wpengine

ரூ. 20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்..!

wpengine

முத்துராஜா சம்பவத்தினால் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி..!

wpengine