உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…



சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன்
மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று(28) நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 45,680 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 174,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட 17,976 குடும்பங்களை சேர்ந்த 70,376 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 5205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி.

wpengine

அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது லஞ்சம் கோரினால் உடன் 1954க்கு அழையுங்கள்.

wpengine

சர்வதேச அங்கீகாரத்தை பலவீனப்படுத்தாதீர்கள் : அமெரிக்கா இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தல்…

wpengine