வணிகம்

சீரற்ற காலநிலையினால் மீன் விலைகளும் உயர்வு…



சீரற்ற காலநிலையினால் மீன் விலைகளும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து பேலியகொட மீன் விற்பனை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜெயசிரி விக்கிரமாராச்சி தெரிவிக்கையில்;

நிலவும் காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதனை தடுத்துள்ளார்கள். ஆதலால் தற்போது மீன் விலை அசுரமாக உயர்ந்துள்ளதாகவும் தெரவித்திருந்தார்.

(rizmira)

Related posts

HNB Finance பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது

wpengine

மீன் ஏற்றுமதி மூலம் அமோக வருமானம்…

wpengine

சீர்குலைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசினால் பல நடவடிக்கைகள் – பிரதமர்..

wpengine