உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலையால் பரீட்சைக்கு பாதிப்பில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி ஆரம்பமானதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்தார்.

நபட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நாட்டின் பல பிரதேங்களில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

Related posts

அரகலயவினால் தேவையற்ற பிள்ளைகள் பிறக்கின்றன – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க..!

wpengine

அரச ஊழியர்களில் 20% ஆனோரை வேலைக்கு அழைக்க தீர்மானம்

wpengine

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

wpengine