உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் – அமைச்சர் மங்கள



(FASTNEWS | COLOMBO) – சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக, இன்று(02) இடம்பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் வேலை செய்யும் மற்றும் வசிக்கும் சீன இனத்தவர்களுக்காக குறித்த சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்ததாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts

மாத்தறை – பெலியத்த வரையான புகையிரத சேவை 8ஆம் திகதி முதல் ஆரம்பம்

wpengine

பெரும் நிர்ப்பந்தம் காரணமாகவே குற்றவாளிகளுக்கும் வேட்புமனு வழங்கப்பட்டது – எஸ்.பி

wpengine

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு தொடர்பில் இராணுவ அதிகாரிகள் 14 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine