உள்நாட்டு செய்திகள்

சீனா S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு..



(FASTNEWS | COLOMBO) – சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன S-14 அதிவேக எஞ்சின் பெட்டிகள் ஒன்பது இன்று(13) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்திருந்தன.

மலைநாட்டு பயணத்திற்கு விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த எஞ்சின் பெட்டிகள் அமெரிக்கா பெறுமதியில் டொலர் மில்லியன் 10.3 ஆகும்.

Related posts

பயாகல பகுதியில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்

wpengine

பிரதமரிடம் கையளிப்பதில் தாமதம்

wpengine

ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமான சொகுசு ஹோட்டல் தொடர்பில் முறைப்பாடு

wpengine