ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சீனாவின் பீஜிங் புகை , தூசியினால் மாசடைந்துள்ளது



புகை , தூசியினால் சீனாவின் பீஜிங் தலைநகரம் மூடப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதாக எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் , எதிர்வரும் வியாழக்கிழமை வரை பீஜிங் நகரத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டும், கட்டுமாண பணிவேளைகள் நிறுத்தப்பட்டும் உள்ளன.

சுற்றுச்சூழல் மாசடைவதை குறைக்கும் நடவடிக்கையாக இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பெற்றோல் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ஹோமாகமை’யில் குளிர்பான தானம்… (VIDEO)

wpengine

தமிழ் மொழியை அகற்றிய உங்களால் சீன மொழியை அகற்ற முடியுமா? [VIDEO]

wpengine

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தினை வழங்கக் கோரி அமைச்சரவை யோசனை

wpengine