உள்நாட்டு செய்திகள்

சீனாவின் சொகுசு பஸ் வண்டிகள் இன்று(27) இ.போ.சபையின் சேவையில்



(FASTNEWS | COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாராஹென்பிட்டி சாலிக்கா மைதானத்தில் இன்று(27) காலை இடம்பெறவுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒன்பது சொகுசு பஸ் வண்டிகளுக்காக 153 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்..

wpengine

ஜனவரி 8ம் திகதியின் வெற்றி தொடரும் வீணாகாது – ஜனாதிபதி

wpengine

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கை

wpengine