உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை…



சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் இன்று(18) காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணிந்து துப்பாக்கி ஒன்றுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையிட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்று இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநரை கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இஸ்லாம் உள்ளிட்ட சமயங்களை இழிவுபடுத்திய நதாஷா நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற நிலையில் நள்ளிரவில் அதிரடியாக கைது!!

wpengine

மலையக ரயில் சேவையில் தாமதம்

wpengine

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

wpengine