உள்நாட்டு செய்திகள்

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL708 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ருவன் விஜேவர்த்தன இராஜினாமா

wpengine

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

Azeem Kilabdeen

ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine