உள்நாட்டு செய்திகள்

சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு…



நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21ம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சனத் நிஷாந்த, தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்படலாம் ?

wpengine

கொலைகாரனுக்காக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராக மாட்டார்கள் – சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்.

News Editor

எரிபொருள் வழங்கப்படும் இடங்களை அறிய புதிய இணையம்

News Editor