உள்நாட்டு செய்திகள்

சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்…



முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க இன்று(13) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமொன்றினை பெறவே குறித்த ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

லஞ்ச் ஷீட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கம்..

wpengine

தொடரும் கட்சித் தாவல்கள்

wpengine

இலவச Wi-Fi திட்டம் தோல்வி – ஹரீன்

wpengine