உள்நாட்டு செய்திகள்

சி.ஐ.டி பிரிவில் நாமல் ராஜபக்ஷ



கடந்த ஏப்ரல் மாதம் அக்குனுகொல்பெலஸ்ஸவில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் கலந்து  கொண்ட கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலொருவர் துப்பாக்கியொன்றை தன் வசம் வைத்திருந்தமை தொடர்பில் விசாரிக்க நாமல் ராஜபக்ஷ இன்று (12) சி.ஐ.டி பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜனவரி முதல் 1 ம், 2ம் தரங்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க தீர்மானம்..

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரது அருகில் வருவதற்கு முயற்சித்த சப்புமல்’ளுக்கு பிணை.

wpengine

ஜனாதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் – மஹிந்த

wpengine